இறை மிசைத் திரை இசை - 2


ஆன்மீக இறை தேடல் , என் மனம் கவர்ந்த திரை இசைப் பாடல்களின் மெட்டில், எல்லோரும் ரசிக்க. ....

109. வெளியில் நீ தேடாதே (கடவுள் ஏன் கல்லானான் ) - இறை தேடல்
110. இமை மூடி ஓய்ந்தால் (சுமை தாங்கி சாய்ந்தால்) ** RECORDED - இறை தேடல்
111 நீ வேண்டிக் கேட்டால் (சுமை தாங்கி சாய்ந்தால்) ** RECORDED - இறைஞ்சல்
112. நம் வாழ்வினிலே(ஒரு தாய் வயிற்றில்) - இறை நாம மகிமை
113. காலமெல்லாம் தேடுகிறேன் (காலமகள் கைகொடுப்பாள்) - இறை தேடல்
114. ஆண்டவன் முகத்தப் பாக்கணும் (ஆண்டவன் முகத்தப் பாக்கணும்) - இறை தேடல்
115. நெஞ்சம் என்று ஒன்று( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ) ** RECORDED - மனம்
116. வேணுமோ (நாணமோ) - மனம்
117 என்-திறத்தில் (அந்தரங்கம் நானறிவேன்) ** RECORDED - மனம்
118. எல்லாந்தான் செஞ்சேன்(பிச்சாண்டி தன்னைக் கண்டு) - நவீனக் கொள்ளை
119 என்னது சனாதனத்தின் தர்மம்(அர்த்தமுள்ள இந்து மதம்) - சனாதன தர்மம்
120 மந்திரங்கள் அறிந்திலனே (அந்தரங்கம் நானறிவேன்) - சாதனை
121. எல்லாமும் ஒன்றே என்று ( பிச்சாண்டி தன்னைக் கண்டு ) - சமயப் பொறை
122. வ்யர்த்தமன்றோ(அர்த்தமுள்ள இந்து மதம்) - ஏட்டுக் கல்வி
123. பல நாள் ( ஒரு தாய் வயிற்றில் ) - கால நேரம்
124 என்ன-வரம் கேட்டிடுவேன்(அந்தரங்கம் நானறிவேன்) ** RECORDED - இறைஞ்சல்
125 நித்தம் காசைத் தேடி அலைவது (புத்தன் ஏசு காந்தி பிறந்தது) ** RECORDED - பணம் தேடல்
126. இதுதான் வாழ்வா (ஒரு நாள் இரவில் ) - விரக்தி
127 கலியும் முற்றி வருகின்றது(மெழுகுவர்த்தி எரிகின்றது) RECORDED - கலி
128. நெய் பால் அபிஷேகம்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) ** RECORDED - இறை வழிபாடு
129. ஒருநாள் உறவில்(ஒருநாள் இரவில்) - பண வழிபாடு
130. ஆண்டவன் எதுக்கு (ஆண்டவன் முகத்தைப் பாக்கணும்) - பண வழிபாடு
131 அடடா தெளிவாய் (ஒரு நாள் இரவில்) - இறை தேடல்
132 என்றுமே ஆசையா (மௌனமே பார்வையால்) RECORDED - மக்கட்பேறு
133 வேளைக்கொரு சேதி (ஆளுக்கொரு தேதி) - ஊர் வம்பு
134. பார்த்தால் பசி-அடங்கிப் போகுமா(ஆடப்பிறந்தவளே ஆடி வா) - ஏட்டுக் கல்வி
135 அழுது அழுது கண் வீங்குது (மெழுகுவர்த்தி எரிகின்றது) - இறை தேடல்
136 எங்கும் இருக்கும் (புத்தம் புதிய புத்தகமே) ** RECORDED - இறை தேடல்
137 தான் நொந்த (வேல் வந்து வினை தீர்க்க–சூலமங்கலம்) - இறை வாடல்
138 நாலு வேதத்தை நம்பி(நாலு பேருக்கு நன்றி ) - வேதம்
139 வாயை மூடிக் கொள் தம்பி (நாலு பேருக்கு நன்றி ) - மௌனம்
140. எந்தன் மனமே (செல்லக் கிளியே மெல்லப் பேசு) - மனம்
141. நீரோடும் நதிகளையே ( பாவாடை தாவணியில் ) - யாத்திரை
142 எல்லாம் தெரிந்திருக்கும்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) - ஏட்டுக் கல்வி
143. கக்கத்தில் கட்டை கொண்டு(சொர்க்கத்தில் கட்டப் பட்ட) - இறைவேஷம்
144. பலகோவில் சென்றாய் (சுமை தாங்கி சாய்ந்தால்) **  RECORDED - யாத்திரை
145. எதற்கோ நான் வாழ்வது(எதற்கும் ஒரு காலம் உண்டு) - ஆத்மலயம்
146. தித்திப்பு தித்திருக்க (தித்திக்கும் மூவிரண்டு) - யாத்திரை
147. இனிமேல் முடிந்திடுமா(தரைமேல் பிறக்க வைத்தான்) RECORDED - இறை தேடல்
148. என்ன கற்று தேறினாலும் (என்ன கவி பாடினாலும்) - இறை தேடல்
149. எண்ணச் சுமையில்(எண்ணப் பறவை சிறகடித்து) - எண்ணம்
150. விசை போட்டாற் போல்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) - மனம்
151 உலகமும் வீணாம் (வசந்தத்தில் ஓர்நாள்) ** RECORDED - மனம் 
152 ஆலயம் நெஞ்சே என்றானால் (மலருக்குத் தென்றல்)  - மனம்
153. அதைப் பாடி (சுமை தாங்கி சாய்ந்தால்) ** RECORDED - மனம்
154 ஒரு நாய் எனவே(ஒரு தாய் வயிற்றில்) - மனம்
155 எங்கே தெய்வம் (செந்தூர் முருகன் கோவிலிலே-P.Susila) - இறை தேடல்
156 ஒரு போர் முனையில்(ஒரு தாய் வயிற்றில்) - கீதை
157 நான் பாட்டுப் பாடி(தாலாட்டு பாடி) - இறை தேடல்
158 எண்ணமிலா நெஞ்சத்திலே(வெள்ளி நிலா முற்றத்திலே) - எண்ணம்
159 சாகாமல் பூமியிலே(ஆகாயப் பந்தலிலே) ** RECORDED - முக்தி
160 உன் மீதிலே ஆயிரம் பா(தண்ணீரிலே தாமரைப் பூ) - மனம்
161 எண்ணம் ஒழிந்தால்(கண்ணன் பிறந்தான்) - எண்ணம்
162 மனதே பாரிடம் (நிலவே என்னிடம்) - மனம்
163 இரவு பகல் உலகில் திரிந்து (பரமசிவன் கழுத்திலிருந்து) ** RECORDED - மனம்
164 இரவு பகல் பூஜை செய்து(பரமசிவன் கழுத்திலிருந்து) ** RECORDED - இறை தேடல்
165 நான் சென்று பார்த்தேன்(பாட்டொன்று கேட்டேன்) - சத்திய தரிசனம்
166 எண்ணிலா சுகம் சென்று தேடிடும்(வெண்ணிலா முகம்) - மனம்
167 இடையுடன் பிங்கலை (சரவணப் பொய்கையில்) RECORDED - இறை தேடல்
168 அவன் துறந்தானா(அவன் நினைத்தானா இது நடக்கும் என்று) - இறைத் தோன்றல்
169 வா வா வா என்னெதிரில் (பாவாடை தாவணியில்) - இறைத் தோன்றல்
170 நான் என்னும் மண்டு (தேன் உண்ணும் வண்டு) - அறியாமை
171 எண்ணம் ஓய்வது தூக்கம்(உள்ளம் என்பது ஆமை) - த்யானம்
172 உன்னைத்தான் நானடைவேன் (உன்னைத்தான் நானறிவேன்) - கீதை
173 கேளாய் நெஞ்சே(யாரை நம்பி நான் பொறந்தேன்) - யோகம்
174 நாம் கற்றுச் சொல்வோம் (பொன்னொன்று கண்டேன்) - சத்சங்கம்
175 வேறெங்கு நானின்னும் தேடணும்(ஊரெங்கும் மாவிலைத் தோரணம்) - இறை தேடல்
176 அவண்-இவண் எவண்(சரவணப் பொய்கையில்) - இறை மாண்பு 
177 அன்றும் இன்றும் ஓர் நிலையே (செந்தூர் முருகன் கோவிலிலே) - இறைஞ்சல்
178 என்றும் நெஞ்சக் கோவிலிலே(செந்தூர் முருகன் கோவிலிலே) - சாதனை
179. யாதும் உன் ஊரே(பாட்டொன்று கேட்டேன்) - ஒற்றுமை
180. உள்ளத்துக்குள்ளே (உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ) - உள்ளம்
181 இசை பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) ** RECORDED - இறை தேடல்
182 எனக்கு மனசு ராஜா(நேத்து பறிச்ச ரோஜா) - மனம்
183 புத்தி முட்டும்-கடா(சட்டி சுட்டதடா) - முக்தி
184 சரிதானா (நீ தானா என்னை அழைத்தது) - சேவை
185 என்னத்தைச் செய்ய(எண்ணப் பறவை சிறகடித்து) - ஏட்டுக் கல்வி
186 எதுவும் கற்பது வீணே(உள்ளம் என்பது ஆமை) - ஏட்டுக் கல்வி
187 நான்-என்ற நினைப்பு-எல்லாம்(நான் பேச நினைப்பதெல்லாம்) *** - நட்பு 
188 யார்வேணும் சொல்லித்தர (ஆறோடும் மண்ணில் ) - கீதை
189 இன்னும் தயக்கம் என்ன(வெள்ளிப் பனி மலையின்) - இறை தேடல்
190 கொஞ்சநேரம்(கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்) - ஆத்மானுபவம் 
191. மௌனமே பேசிடாய் (மௌனமே வார்த்தையாய்) ** RECORDED - சரணாகதி
192. வைரக்குவியலின் மேலே(தங்கப் பதக்கத்தின் மேலே) ** RECORDED - இறை தேடல்
193 பொங்கி அழுதிடும் நெஞ்சே (தங்கப் பதக்கத்தின் மேலே) ** RECORDED - இறை தேடல்
194 கண்ணன் சொன்ன கீதையை (கண்ணன் எந்தன் காதலன்) - கீதை
195 கண்ணன் உரைத்தான்(கண்ணன் பிறந்தான்) - கீதை
196 உன் நிஜத்திற்கில்லை ஒரு நேர்(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) - இறை தேடல்
197 கேளாயோ நெஞ்சே கேளாயோ(வாராய் என் தோழி வாராயோ) ** RECORDED - திருக்குறள்
198 எந்நாளும் என்னை எண்ணி( எல்லோரும் நலம் வாழ) - சுயநலம்
199 கணக்கினில் ஒன்றே(மலருக்குத் தென்றல் பகையானால்) ** RECORDED - அத்வைதம்
200 மனிதன் புரியும் தொண்டு(மனிதன் நினைப்பதுண்டு) - சேவை
201 தேவைக்கு மேலெதற்கு(தெய்வத்தின் தேர்தெடுத்து) - ஆணவம்
202 தேடுவோம் (நாணமோ) - * இறைத்தேடல் - இறைதேடல்
203 ஏழு நிலைகள்(ஆறு மனமே ஆறு) ** RECORDED - மனிதரின் நிலைகள்
204 மனதிலே அதை ஜபம் செய்வோம்(மலர்களிலே பல நிறம்)** RECORDED - காயத்ரி மந்த்ரம்
205 உன்னை யாரென்று (என்னை யாரென்று எண்ணி) ** RECORDED - இறைதேடல்
207 நீ வகுத்தாய் ( #** பூ முடிப்பாள்) (* கீதை) - கீதை
208 போர் வேளையில்( பூமாலையில்) (கீதை) ** RECORDED - கீதை
209 கேளு இதனைக் கேளு (ஆறு மனமே ஆறு ) ** RECORDED - கீதை
210 உலகினில் இதுபோல்(#** ஹரிஹரி கோகுல ரமணா) (* கீதை) - கீதை
211 இதயம் தவிக்கின்றதே(#** இதயம் இருக்கின்றதே தம்பி) - மனம் VS இதயம்
212 விராட புருஷா(துமீ ஹோ மாதா பிதா துமீ ஹோ) ** - அத்தி வரதர் 
213 கிடந்து ஒரு கோலம்(மலர்ந்தும் மலராத) ** - அத்தி வரதர் 
214 நெஞ்சத்தில் கட்டப்பட்ட(சொர்க்கத்தில்-கட்டப்பட்ட தொட்டில்) ** - கட்டப்பட்ட தொட்டில்
215 ஆசைகள் அறுத்தே (பாவை முகத்தை) ** - அறுபதில் அறிவது
216 வாழ்வாங்கு நீ வாழ்(பூமாலையில்) ** RECORDED - அறுபதில் அறிவது
217 பெரும்-விருந்தெதற்கு (பௌர்ணமி நிலவில்) ** RECORDED - சேவை
218 வா மெய்யான( நீ என்னென்ன சொன்னாலும் ) ** RECORDED                                                    - முக்தி
219 ஒரே பாதை( ஒரே பாடல் ) **  RECORDED                                                                                          - கீதை
221 மந்திரங்கள் நானறியேன்(அந்தரங்கம் நானறியேன்) ** RECORDED                                 - ஏட்டுக்கல்வி   
222  துறவே இன்னொரு உறவானால்(நிலவே என்னிடம்) ** RECORDED                - துறவு 
223  நல்லோர் சங்கம் (புத்தன்ஏசுகாந்திபிறந்தது) **                                                     - சத்சங்கம்
- இறை தேடல்

பாஞ்சாலி சபதம் (14 songs) RECORDED மஹா பாரதம்






Comments