248.சின்ன எழில் வேலெடுத்து(சுட்ட திருநீறெடுத்து)**

 


சின்ன எழில் வேலெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கந்தனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு எப்படித்தான் எங்களுக்கு
தோன்றிடும்-கு..மரன் குன்ற வள்ளலே
சின்ன எழில் வேலெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கந்தனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு எப்படித்தான் எங்களுக்கு
தோன்றிடும்-கு..மரன் குன்ற வள்ளலே
(MUSIC)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் கந்தனே .. நெஞ்சங்களைக் கொள்ளையிடும் கந்தனே
(SM)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் கந்தனே .. நெஞ்சங்களைக் கொள்ளையிடும் கந்தனே
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை .. தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை .. தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை
சின்ன எழில் வேலெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கந்தனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு எப்படித்தான் எங்களுக்கு
தோன்றிடும்-கு..மரன் குன்ற வள்ளலே
(MUSIC)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே .. என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே
(SM)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே .. என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியை
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே .. விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியை
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே .. விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே
சின்ன எழில் வேலெடுத்து பின்னல்-குழல் ஆட-விட்டு
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட கந்தனே…
உன்னை விட்டு-விட்டுச் செல்வதற்கு எப்படித்தான் எங்களுக்கு தோன்றிடும்-கு..மரன் குன்ற வள்ளலே
தோன்றிடும்-கு..மரன் குன்ற வள்ளலே (2)



Comments