185 என்னத்தைச் செய்ய(எண்ணப் பறவை சிறகடித்து)





என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா
என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் ஒன்றுளதா
(1+SM+1)
 (MUSIC)
எந்தன்-பாடல் பாராட்டில்-நீ கொஞ்சம் மகிழ்ந்திடய்யா (2)
பிறகு உய்ந்திடும் வரையுன் விழித்திறப்பாலே இன்பம் முகிழ்த்திடய்யா
பிறகு உய்ந்திடும் வரையுன் விழிச்சிறப்பாலே இன்பம் முகிழ்த்திடய்யா
(SM)
உனக்கிது-நன்றா உன்-சிசுவிங்கே துடிப்பது தெரியல்லையா
உன்னையும்-தந்தை என்று உரைப்பார் அதன்படி நடந்திடய்யா
என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா
என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் ஒன்றுளதா
 (MUSIC)
லோகத்தில்-உந்தன் திரு-விளையாட்டை என்றும்-நடத்துகிறாய்
அந்தப்-பெருமையினாலே குழந்தையைப்-போலே துள்ளி-மகிழுகிறாய்
(SM)
என்னையுன்-போலே உன்னுடன்-சேர்த்தே மகிழ வைத்திடய்யா
நான் அமைதியுடன் அதைக்-கொண்டே யுகம்-பல ஆச்சுதய்யா
என்னத்தைச்-செய்ய தினம்-படித்து ஒன்றும் சிறப்புள்ளதா
என்-படிப்பினிலே நிஜம்-பிறக்க மார்க்கம் ஒன்றுளதா




Comments