182 எனக்கு மனசு ராஜா(நேத்து பறிச்ச ரோஜா)





எனக்குமனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச- கூஜா  (3)
உள்ளே இருந்தாலும் என்றும் வெளிச்-சென்று
யாரும்-காணா தூரம்-போகும் தூரம்-போனாலும் வேகம்-மாறாது
எனக்குமனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா எனக்கு மனசு-ராஜா
(MUSIC)
உன்னைக் கோவில் என்றார்-நெஞ்சே அதனால்  தெய்வம்தான் 
தன்னைக் கல்லால் செய்தே நெஞ்சே உன்னில் நின்றான் பார்
(SM)
உன்னைக் கோவில் என்றார் நெஞ்சே அதனால் கல்லாய் தான் 
ஆனாய் நெஞ்சே அதனால் தெய்வம் கல்லாய் நின்றான் பார்
ஓடும் நெஞ்சே போதும் ஆட்டம் வெளியே போதும்
வெளியில் இல்லை ஞானம் உள்ளே செல்லலாம் வா  (SM)
எனக்குமனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா  எனக்கு மனசு-ராஜா
(MUSIC)
 என்றும் மோகம் கொண்டாய்-நெஞ்சே மோகம் சோகம் தான்
எத்தனை முறை-நீ நொந்தாய்-கொண்டே எனினும் தாகம்-தான்
(SM)
 என்றும் மோகம் கொண்டாய்-நெஞ்சே மோகம் சோகம் தான்
எத்தனை முறை-நீ உண்டாய் மொண்டே எனினும் தாகம் தான் 
அலையும்-மனமே நில்லு 
(SM)
உனக்கும்-உள்ளே செல்லு 
(SM)
அலையும்-மன மே நில்லு உனக்கும்-உள்ளே செல்லு
உண்மை தன்னைக் கண்டு தனிமை பூணாய் நன்று
எனக்குமனசு-ராஜா நான் அதுக்குப் பிடிச்ச-கூஜா  எனக்கு மனசு-ராஜா
 (MUSIC)
*உள்ளத் தூய்மை கொள்ளல்-போதும் அதுவே அறம்-என்று
உனை-நீ துடைத்துப் பளிச்சிட-வேண்டும் அதுவே நனி-நன்று  
(1+SM+1)
நெஞ்சே போதும் சத்தம் **பொய் உனையாக்கும் பித்தம்
இன்றே-தூய்மை பூணு உன்-நிஜம் உள்ளே-காணுஉன்-நிஜம் உள்ளே-காணுஉன்-நிஜம் உள்ளே-காணு..


*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற  
**மாயை

Comments