121. எல்லாமும் ஒன்றே என்று ( பிச்சாண்டி தன்னைக் கண்டு )






எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே 
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே 
(1+SM+1)
எச்சமய..மும்-சமமே என்று கொள்-நெஞ்சே (2)
அந்த ஈசனுக்கும்-ஏசுவுக்கும் வேற்றுமை எங்கே (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே 
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே 
(MUSIC)
எத்தனை முறை-கேட்டாய் காதினில்-நன்றே 
அப்போதே அதை-விட்டாய் காற்றினில்-நெஞ்சே
(2)
வெட்டி-விழும் ஆத்திரத்தை விட்டிடு-நெஞ்சே 
மண்ணில் ஒட்டி-உற..வாடும்-தன்மை கொண்டிரு-நெஞ்சே (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே 
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே 
(MUSIC)
ஆண்டவன் ஒன்று-என்றே நன்கு-உணர்வாய் 
போட்டி கொண்டே-பொருதும் தன்மை-விடுப்பாய் 
சாத்திரத்தில் சொல்லவில்லை அந்த-பேதம் 
உன்-ஆத்திரத்தில் தோன்றுவதோ சொந்த-நாசம் (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே 
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே 
(MUSIC)
மைதிலி நாதன்-அன்பே என்..று-சொல்வாய் 
ஒரு-காட்டேரி போல-பின்னே மல்லுக்கு-நிற்பாய்
(2)
ஐயஹோ ஓர்-நொடியில் கருணை என்பாய் 
நீ மறு-நொடியில் அதனை-நெஞ்சே மறந்து-செல்வாய்
ஒரு காவாலி போல-நெஞ்சே மறந்து-செல்வாய்
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே 
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே

Comments