137 தான் நொந்த (வேல் வந்து வினை தீர்க்க–சூலமங்கலம்)




தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்டக் 
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி
(2)
(MUSIC)
பால்-பொங்கல் சோறாக்கி பழம்-நூறின் *சேறாக்கி
(1+SM+1)
நான்-பின்னர் உண்டேனடி (2)
அவன் ஏமாளியானானடி

நான்-நன்கு உண்டேனடி அவன் ஏமாந்து நின்றானடி..
தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்ட  
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி
(MUSIC)
புண்ணியத்தின் ஷேத்திரத்தில் பல-மலையின் உச்சியினில் 
புண்ணியத்தின் ஷேத்திரத்தில் பனி-மலையின் உச்சியினில் 
சென்று-ஒளிந்திருந்தானடி
(VSM)
சென்று-ஒளிந்திருந்தானடி 
இன்றோ சிக்கித்தான் கொண்டானடி
(2)

தேனொழுகும் பாலொழுகும் உருகிடும்-நல் நெய்யொழுகும் 
(2) 
சாதம்-முன்னால் வைத்தேனடி 
 பின்னர் அள்ளி நானே உண்டேனடி
சாதத்தை நான் தின்றேனடி 
அந்தோ கண்டு சும்மா நின்றானடி
தான்-நொந்த..தனைக்-காட்ட மனம்-வெந்த நிலை-காட்டக் 
கோவிலுக்குள் சென்றானடி இறைவன் வாயடைத்து-நின்றானடி

பழம் நூறின் *சே று = பஞ்சாம்ருதம் 



முதல் பக்கம் Part II






Comments