25. சுவை-போலத் தோன்றும் (சுமை தாங்கி சாய்ந்தால்)

 
(#** சுமை தாங்கி சாய்ந்தால்– தங்கப்பதக்கம் )
(* அகந்தை )

சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை
(2)
(MUSIC)
பணம்-பதவி யாவும் ஓர்-கணத்தில் போகும் (2)
உன்-பிள்ளைச் செல்வம் மறு-தோளைத் தேடும்
நிலையற்ற வாழ்க்கை தனில்-ஏன்-உன் ஆட்டம்
அது நிற்கு..மண்ணே எமன்-வந்த பின்னே
சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை
(MUSIC)
இருக்காது என்றும் இளமை தன் ஆட்சி (2)
அது போச்சுதண்ணே முதுமை வந்தாச்சு
அதனாலே நன்றே நிலை உணருவாயே
அஹங்கார நெஞ்சை விடுப்பாயே-இன்றே
சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை

Comments